Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜனாதிபதி கோட்டா பதவியில் இருந்து விலகினார் | உத்தியோகபூர்வமாக அறிவித்தார் சபாநாயகர் 

July 15, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விமான நிலையத்தில் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை | தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து உத்தியோகபூர்வமான விலகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனர உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபாயவின் இராஜினாமாவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு சபாநாயகர் சபாநாயகர் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில்,ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷவின் பதவி விலகலை சபாநாயகர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

அரசியலமைப்பின் 38 (1) உறுப்புரைக்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுப்பி வைத்துள்ள  பதவி விலகல் கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளது.

நாளை சனிக்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறுமென சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.

அரசியல் நெருக்கடிக்கு பாராளுமன்ற ஜனநாயக கோட்பாடுகளுக்கமைய தீர்வுகாண நாட்டு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சபாநாயகர் இதன்போது மக்களை கேட்டுக்கொண்டார்.

அரசியலமைப்பிற்கமைய இடைக்கால ஜனாதிபதி நியமனம் இன்னும் 7 நாட்களுக்குள் இடம்பெறும் எனவும் சபாநாயகர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வரை ஜனாதிபதியின் அதிகாரங்கள், பொறுப்புக்கள் மற்றும் அரசியலமைப்பினால் பொறுப்பாக்கப்பட்டுள்ள விடயங்களை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுத்துவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

Previous Post

எரிபொருள் விநியோகத்துக்கு முறையான வேலைத் திட்டம் வகுக்கவும் | உயர் நீதிமன்றம்

Next Post

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் விடுத்துள்ள செய்தி !

Next Post
சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் விடுத்துள்ள செய்தி !

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் விடுத்துள்ள செய்தி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures