Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரியூட்டப்பட்டமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் 

July 10, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரியூட்டப்பட்டமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சொந்தமான வீடு எரியூட்டப்பட்டமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் பொருளதாரத்தி;ற்கும் பொதுமக்களிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்;துள்ளது.

பொதுமக்களை வன்முறையில் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏனையவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அனுமதிக்கவேண்டாம் எனவும வேண்டுகோள் விடுத்துள்ளது.

தீமூட்டுவது சொத்துக்களிற்கு சேதமேற்படுத்துவது அமைதியான ஆர்ப்பாட்டங்களின் நோக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Previous Post

ஸ்ரீலங்கா முப்படையினர் விடுத்துள்ள வேண்டுகோள்!

Next Post

முதல் தடவையாக விம்பிள்டன் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் எலினா ரிபக்கினா 

Next Post
முதல் தடவையாக விம்பிள்டன் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் எலினா ரிபக்கினா 

முதல் தடவையாக விம்பிள்டன் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் எலினா ரிபக்கினா 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures