Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தொடர்ந்து உயர்கிறது டொலரின் பெறுமதி

June 24, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தொடர்ந்து உயர்கிறது டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த தினங்களை விட அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரொன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 367.39 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேசமயம், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி, 356.67 ரூபாவாக பதிவாகியுள்ளது.

யூரோவொன்றின் பெறுமதி

மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, யூரோ ஒன்றின் விற்பனைப் பெறுமதி 389.89 ரூபாவாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Previous Post

கறுப்புச் சந்தையில் எரிவாயு விநியோகம்!

Next Post

வடமாகாண வைத்தியர்களின் சம்பளம் குறைப்பு

Next Post
இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்

வடமாகாண வைத்தியர்களின் சம்பளம் குறைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures