Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரயிலில் ஏற முயன்ற இளைஞர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு

June 18, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரயிலில் ஏற முயன்ற இளைஞர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு

மாத்தறை ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்து இளைஞர் ஒருவர் நேற்று (17) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் திக்வெல்ல – வெவுருகன்னல பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞராவார்.

மாத்தறையில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் எற முயன்ற போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

ஒரு மணித்தியாலமாக மாத்தறை செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் அருகில் இருந்தவர்களும் அவரை காப்பாற்ற முயன்றபோதும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

Previous Post

வென்னப்புவ கடற்கரையில் 5 வயது குழந்தையின் சடலம் மீட்பு

Next Post

ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக்காவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு..!

Next Post
ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக்காவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு..!

ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக்காவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures