Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரதமருக்கும் மத்திய வங்கி ஆளுநரிற்கும் இடையில் கறுத்துவேறுபாடா?

June 7, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பிரதமருக்கும் மத்திய வங்கி ஆளுநரிற்கும் இடையில் கறுத்துவேறுபாடா?

பிரதமருக்கும் தனக்குமிடையில் கருத்துவேறுபாடு காணப்படுவதாக வெளியாகும் தகவல்களை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நிராகரித்துள்ளார்.

பிரதமருக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் கருத்துவேறுபாடு காணப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அறிகின்றோம் என மத்திய வங்கி டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி ஆளுநர் இவ்வாறான கருத்துக்களை கடுமையாக நிராகரிப்பதோடு, இலங்கையின் பிரதமருக்கும் தனக்கும் இடையில் சுமூகமான உறவு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையின்பொருளாதாரத்தின் மீட்சிக்காக பிரதமர் பாடுபடுகின்றார் என மத்திய வங்கி தனது டுவிட்டர் பதவில் தெரிவித்துள்ளது.

Previous Post

சசிகலாவை அ.தி.மு.க.வில் ஒருபோதும் சேர்க்க மாட்டோம் | முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்

Next Post

பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

Next Post
பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures