Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாட்டை ஒருவாரத்திற்கு முழுமையாக முடக்க யோசனை

April 18, 2022
in News, Sri Lanka News
0
மலேசியா  நாளை முதல் முடக்கம்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று முற்பகல் பல கலந்துரையாடல்கள் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் நாட்டை ஒருவார காலத்திற்கு முழுமையாக முடக்கி நிலைமைகளை சுமூகமாக்குவதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்கலாம் என்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கலந்துரையாடல்களின் போது யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இருந்த போதும் இது குறித்து எவ்வித இறுதி தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

போராட்ட களத்திற்கான விநியோகத்தை தடுத்த நிறுத்த திட்டம் | புரியாணி விநியோகித்தவரை தேடும் சீ.ஐ.டி

Next Post

மக்கள் போராட்டத்தை அடக்க முற்படுவது அடிப்படை மனித உரிமை மீறலாகும்

Next Post
புதுவருடப்பிறப்பிலும் வீட்டுக்குச் செல்லாது மக்கள் போராட்டம்

மக்கள் போராட்டத்தை அடக்க முற்படுவது அடிப்படை மனித உரிமை மீறலாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures