Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சர்வதேச நாணய நிதிய அறிக்கை தொடர்பில் உடனடி விவாதம் அவசியம் : ரணில் வலியுறுத்தல்

March 28, 2022
in News, Sri Lanka News
0
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: தேர்தல் ஆணைக்குழு தலைவரிடம் பிரதமர் விடுத்த கோரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் உடனடியாக விவாதத்தினை நடத்துமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அறிக்கை தொடர்பில் அரசாங்கம் தமது ஆயத்தங்களை முன்வைப்பது அத்தியாவசியமானது என்பதோடு , நிதி நிவாரணத்திற்காக சர்வதேச நாணய நிதியத்தை தொடர்புகொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு , பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

பயணங்கள் தொடர்பில் முகப் புத்தகத்தில் பதிவதை தவிருங்கள்

Next Post

ரணிலின் வலியுறுத்தலுக்கு இணங்கியது அரசாங்கம்

Next Post

ரணிலின் வலியுறுத்தலுக்கு இணங்கியது அரசாங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures