Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்த தயாராக இல்லை | அரசாங்கம்

March 15, 2022
in News, Sri Lanka News
0
பாராளுமன்றத்தில் உள்ள 20 சதவீத Mp கள் தோல்வியடைந்தவர்கள் – டளஸ் அழகப்பெரும

மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் வெளியிடப்படும் உணர்ச்சியற்ற அறிக்கைகளை பொது மக்களுக்கு மேலும் சுமத்தவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ தயாராக இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு வாக்களித்த 6.9 மில்லியன் வாக்காளர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து ஆழமாக உணர்கிறார்கள் என அமைச்சரவைப் பேச்சாளறான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இது மிகவும் உணர்திறன் மிக்க விவகாரம் என்றும், அரசியல்வாதிகள் மேலும் செல்வதை மறுக்கவும், மக்களை அவமானப்படுத்தவும் தயாராக இல்லை என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
வாக்குறுதியளிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் விலைவாசி உயர்வுகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அரசியல்வாதிகள் மக்கள் பிரச்சினைகளை உணர்திறன் உடையவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்

ஒரு அரசியல்வாதிக்கு பெற்றோலின் விலை தெரியாது என்பதற்காக, அரசியல்வாதிகள் உணர்வற்றவர்கள் என அர்த்தம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மற்றுமொரு பத்திரிக்கையாளர் சமையல் எரிவாயு வரிசையில் இருந்து கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும் சிலர் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவுச் செய்வதற்காக அதிகாலையில் இருந்து உணவைத் தவிர்த்துவிட்டு வரிசையில் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன, எந்தவொரு அரசாங்கமும் தனது மக்கள் துன்பப்படுவதைப் பார்க்க விரும்புவதில்லை என்றார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

அரசாங்கம் முழங்காலில் அமர்ந்து சர்வதேச நாணய நிதியம் நிவாரணத்திற்கு மன்றாடுகிறது | ஹர்சா

Next Post

ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கிடையே சந்திப்பு

Next Post
ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கிடையே சந்திப்பு

ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கிடையே சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures