Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமைச்சுப் பதவியை வைத்துக் கொண்டு வாசஸ்தலம், வாகனங்களை அரசிடம் கையளித்த வாசுதேவ

March 14, 2022
in News, Sri Lanka News
0
அமைச்சுப் பதவியை வைத்துக் கொண்டு வாசஸ்தலம், வாகனங்களை அரசிடம் கையளித்த வாசுதேவ

 

நீர் வழங்கல் அமைச்சரான வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலம் மற்றும் வாகனங்களை அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை பதவி நீக்கம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் முன்னதாக அமைச்சுப் பணிகளை புறக்கணித்தார்.

எனினும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

உக்ரைன் போர்க்குற்றம் | ரஷ்ய அதிபர் புதினை விசாரணை செய்ய முடியுமா?

Next Post

04 எரிபொருள் தாங்கிகள் இரத்து | மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு

Next Post
04 எரிபொருள் தாங்கிகள் இரத்து | மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு

04 எரிபொருள் தாங்கிகள் இரத்து | மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures