Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதே ரூபாவின் பெறுமதிக் குறைப்பு | மத்திய வங்கி ஆளுநர்

March 12, 2022
in News, Sri Lanka News
0
அரசியல் கைதிகளின் பிரச்சனையை தீர்க்க முயற்சிக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழப்பமடைகின்றது – கப்ரால்

இலங்கை ரூபாவின் பெறுமதியைக் குறைப்பதற்கான நடவடிக்கையானது, நாடு கடந்த வருடங்களில் மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்று தெரிவித்தார்.

வாரத்தின் தொடக்கத்தில் மத்திய வங்கி ஒரு நெகிழ்வான மாற்று விகித கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது. இது வியாழனன்று டொலருக்கு எதிராக ரூபாவின் மதிப்பு சுமார் 30% குறைந்து 260 ரூபாவாக இருந்தது.

“ஒரு நெகிழ்வான மாற்று விகிதத்தை விதிப்பதற்கான முடிவு சவால்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இவற்றை நிர்வகிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கப்ரால் பேஸ்புக்கில் பதிவேற்றிய ஒரு குறுகிய காணொளியில் கூறியுள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

சென்னை மேயருடன் நயன்தாரா

Next Post

சீனாவில் மீண்டும் முழு ஊரடங்கு

Next Post
சீனாவில் மீண்டும் முழு ஊரடங்கு

சீனாவில் மீண்டும் முழு ஊரடங்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures