Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2022 ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர்

March 11, 2022
in News, Sports
0
2022 ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு புதிய  வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர்

2022 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த  தொடரில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆணடுக்கான ஐ.பி.எல் போட்டிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மொத்தம் 65 நாட்கள் நீடிக்கும் இந்த தொடரில் மொத்தம் 70 போட்டிகள் நடைபெறுகின்றன.

மொத்தம் 10 அணிகள் பங்குபற்றும் இந்த போட்டித்தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கே தற்போது, லசித் மலிங்க வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

மருந்துகளின் விலையை 29 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்

Next Post

தாய் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி | குழந்தை பலி

Next Post
ஆண் குழந்தைக்கு ஆசை | பிறந்து 7 நாட்கள் பெண் குழந்தையை சுட்டுக்கொன்ற தந்தை

தாய் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி | குழந்தை பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures