Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆண் குழந்தைக்கு ஆசை | பிறந்து 7 நாட்கள் பெண் குழந்தையை சுட்டுக்கொன்ற தந்தை

March 10, 2022
in News, World
0
ஆண் குழந்தைக்கு ஆசை | பிறந்து 7 நாட்கள் பெண் குழந்தையை சுட்டுக்கொன்ற தந்தை

பாகிஸ்தானின் மியான்வாலி நகரில் ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு பிறந்து  ஏழு நாட்களே ஆன தனது மகளைக் தந்தை ஒருவர் கொலை செய்துள்ளதாக  உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் வசித்து வரும் ஷாஜாய்ப் கான் என்பவருக்கு முதலில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இதனையடுத்து, சமீபத்தில் அவருக்கு 2 ஆவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்த அவருக்கு மீண்டும் பெண் குழந்தையே பிறந்தமையால் அவர் ஆத்திரமடைந்துள்ளார்.

இந்நிலையில், பிறந்து 7 நாட்களேயான தனது பெண் குழந்தையை கொடூரமாக 5 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

மாணவியை கொடூரமாகக் கொன்ற கொலையாளிக்கு கடும் தண்டனை வழங்குமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Next Post

கரு பழனியப்பனின் ‘கள்ளன்’ வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

Next Post
கரு பழனியப்பனின் ‘கள்ளன்’ வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

கரு பழனியப்பனின் 'கள்ளன்' வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures