Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

March 8, 2022
in News, Sri Lanka News
0
இலங்கையில் பரவுவது சூப்பர் டெல்டா!

நாட்டில் நேற்று  (07.03.2022) கொரோனா தொற்றால் மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 05 ஆண்களும், 06 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

அந்த வகையில், 30 வயதுக்குட்பட்டவர்களில், ஒரு ஆணும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில்   இரு ஆண்களும், 02 பெண்களுமாக 04 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 02 ஆண்களும், 04 பெண்களுமாக 06 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 350 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

வாகன ஓட்டுநர் உரிமங்களுக்கான சலுகை காலம் நீடிப்பு

Next Post

உக்ரேன் ஜனாதிபதியின் துணிச்சலுக்கு செக் குடியரசின் உயரிய விருது

Next Post
உக்ரேன் ஜனாதிபதியின் துணிச்சலுக்கு செக் குடியரசின் உயரிய விருது

உக்ரேன் ஜனாதிபதியின் துணிச்சலுக்கு செக் குடியரசின் உயரிய விருது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures