Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

February 28, 2022
in News, Sri Lanka News
0
37 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

இக்கினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேக நபர் உடவத்துர, நாமல் ஓயா பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று அம்பாறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கும் இக்கினியாகல பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அதேநேரம் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் . இகினியாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

12 இந்திய மீனவர்கள் விடுதலை

Next Post

நீர்வீழ்ச்சியிலிருந்து தவறி விழுந்த வெளிநாட்டவர் பலி

Next Post
நீர்வீழ்ச்சியிலிருந்து தவறி விழுந்த வெளிநாட்டவர் பலி

நீர்வீழ்ச்சியிலிருந்து தவறி விழுந்த வெளிநாட்டவர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures