Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

February 22, 2022
in News, Sri Lanka News
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அனுமதிப்பத்திரம் இன்றி மாணிக்கக்கல் அகழ்வு முன்னெடுக்கப்படுவதாக பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தவலுக்கு அமைவகவே இந்த கைது நடவடிக்கை நேற்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர் 43 வயதுடைய பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று காலை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்ட பொலிஸார், அவரை பிணையில் விடுத்தனர். பொகவந்தலாவ பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

பல கோடி ரூபாய் செலவில் உருவாகும் சமந்தா படத்தின் செட்

Next Post

சிறந்த படத்திற்கான விருதை தட்டிச் சென்ற புஷ்பா

Next Post
சிறந்த படத்திற்கான விருதை தட்டிச் சென்ற புஷ்பா

சிறந்த படத்திற்கான விருதை தட்டிச் சென்ற புஷ்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures