Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கணவனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி

February 16, 2022
in News, Sri Lanka News
0
சமுர்தி வீதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

களுத்துறை – மத்துகம பொலிஸ் பிரிவில் பாலிகாவீதி , மத்துகம பிரதேசத்தில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

38 வயதுடைய மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் , கொலைக்கான காரணம் தெரியவரவில்லை என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் துப்பாக்கிச் சூட்டினை நடத்துவதற்கு மூன்று நபர்கள் வருகை தந்துள்ளமை தெரியவந்துள்ளது.

களுத்துறை குற்ற ஸ்தள பரிசோதனைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட ஸ்தள சோதனைகளில் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து ரி – 56 ரக 6 துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மத்துகம நீதவானினால் ஆரம்ப நீதவான் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் , பிரேத பரிசோதனைக்காக உயிரிழந்த பெண்ணின் சடலம் களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் கணவனைக் கொல்வதற்காகவே சந்தேகநபர்கள் வருகை தந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட போது கணவன் வீட்டில் இருந்த நிலையிலும் , குறித்த நபர் அதிலிருந்து தப்பியுள்ளார்.

கொலைக்கான காரணம் , கொலை செய்ய சந்தேகநபர்கள் மற்றும் அவர்களால் உபயோகிக்கப்பட்ட துப்பாக்கி என்பவை தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

பிக்கு ஒருவருக்காக பரீட்சை எழுதிய மற்றொரு பிக்கு கைது

Next Post

மரணங்களின் போது பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை | வெளியானது புதிய சுற்றுநிரூபம்

Next Post
2850 கொரோனா சடலங்கள் இதுவரை ஓட்டுமாவடியில் அடக்கம்

மரணங்களின் போது பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை | வெளியானது புதிய சுற்றுநிரூபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures