Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க வெகுவிரைவில் தமிழ் கட்சிகளுடன் ஜனாதிபதி பேசுவாராம்

January 29, 2022
in News, Sri Lanka News
0
இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை இல்லை – ஜி.எல்.பீரிஸ்

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக வெகுவிரைவில் ஜனாதிபதி தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்துவார் இதற்கான முயற்சிகள் இடம் பெற்று வருகின்றது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நீதி அமைச்சின் ஏற்பாட்டில் நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை  யாழ்.மத்திய கல்லூரில் நடைபெற்ற பின்னர் தமிழ்க் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் நிலப்பாடு என்ன என்பது தொடர்பாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

இந்தியாவிற்கு கடிதம் அனுப்பலாம் அதனை விட எங்களுடைய பிரச்சினைகளை எங்கள் நாட்டிலே தீர்த்துக் கொள்ளவேண்டும் அதுவே சிறந்தது.

அரசாங்கத்திலுள்ள ஜனாதிபதி பிரதமர் மற்றும் பாராளுமன்றத்தில் இப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதுதான் சிறந்தது.

இதற்காகத்தான் நாங்கள் ஒரு வாய்ப்பை உருவாக்க முயற்சிக்கின்றோம் ஜனாதிபதியுடன் தமிழ்க் கட்சிகளை சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டுள்ளோம் விரைவில் இந்தச் சந்திப்பு இடம்பெறும்.

ஏற்கனவே நாங்கள் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக ஆணைக்குழுவின் முன்பே அனைத்துக் கட்சிகளிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற்றுள்ளோம் என்றார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

நாட்டில் மேலும் 14 கொவிட் மரணங்கள் பதிவு

Next Post

அவுஸ்திரேலியாவில் இரு பிள்ளைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட இலங்கையர்

Next Post
22 வயதான இராணுவச் சிப்பாய் தற்கொலை.

அவுஸ்திரேலியாவில் இரு பிள்ளைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட இலங்கையர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures