Sunday, August 3, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஈழத் தமிழர் இன்னல் நீீக்கி வரலாற்றில் உங்கள் பெயரை பதிக்க இதுவொரு பொன்னான வாய்ப்பு | கிருபா பிள்ளை

January 21, 2022
in News, Sri Lanka News, கிருபா பிள்ளை பக்கம்
0
ஈழத் தமிழர் இன்னல் நீீக்கி வரலாற்றில் உங்கள் பெயரை பதிக்க இதுவொரு பொன்னான வாய்ப்பு | கிருபா பிள்ளை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த பல வருடங்களாக பல இந்திய தலைவர்கள் வந்தபோதும் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் பொன்னான வாய்ப்பை தவறிவிட்டு வரலாற்றில் வெறுமையை விட்டுச்சென்றுள்ளனர். இன்றைய இந்திப் பிரதமர் மோடி அவர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்று ஈழ மக்கள் சார்பில் வலியுறுத்துகிறேன். 

தமிழ் தேசியக் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர். அதில் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இக் கடிதத்தை ஈழ மக்களின் அவசரமான அவசியமான கோரிக்கையாக ஏற்று இந்தியா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஈழத் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினை தீர்க்கப்பட்டு அமைதி நிலை ஏற்பட வேண்டும்.

பாகிஸ்தானின் உருவாக்கத்தில் காந்தியும் பங்களாதேஷ் உருவாக்கில் இந்திரா காந்தியும் தம் பெயரை பதித்துச் சென்றதுபோல ஈழ மக்களின் உரிமை விடியலில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன் பெயரை பதிக்க வேண்டும்.

கடந்த கால இந்திய தலைவர்கள் போலன்றி துணிச்சலுடன் இந்த முடிவுயை இந்தியப் பிரதமர் மேற்கொண்டால் ஈழத் தமிழ் மக்களின் ஆதரவுடன் தமிழக மக்களின் ஆதரவும் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு கிடைக்கும். இந்திய அரசியல் வரலாற்றில் மாற்றங்கள் நிகழும்.

வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு தமிழ் மக்களின் கைகளில் காவல்துறை காணி அதிகாரம் கிடைக்கும்போது தமிழர்களின் இலக்கின் ஆரம்பப்படியாக அது மாறுவதுடன் இந்தியாவுக்கு சீனா போன்ற அச்சுறுத்தல்களில் இருந்தும் பாதுகாப்பும் மலரும்.

எனவே ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் பொன்னான வாய்ப்பை இந்தியப் பிரதமர் தவறவிடாமல் மேற்கொண்டு வரலாற்றில் நிலைத்து அரசியல் மாற்றங்களை உருவாக்குவார் என்று  ஈழ மக்களின் சார்பில் நானும் நம்புகிறேன்.

கிருபா பிள்ளை 


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

விவாகரத்து என்பது மரணத்தை விட கொடுமையானது | பிரபல நடிகர் குமுறல்

Next Post

உலகிடம் ஆயுதம் கேட்டீர்கள் இப்போது கடன் கேட்கின்றீர்கள் உரிமையை இந்தியாவிடம் கேட்பதில் என்ன தவறு? | வினோ

Next Post
உலகிடம் ஆயுதம் கேட்டீர்கள் இப்போது கடன் கேட்கின்றீர்கள் உரிமையை இந்தியாவிடம் கேட்பதில் என்ன தவறு? | வினோ

உலகிடம் ஆயுதம் கேட்டீர்கள் இப்போது கடன் கேட்கின்றீர்கள் உரிமையை இந்தியாவிடம் கேட்பதில் என்ன தவறு? | வினோ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மூதூரில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 19 சந்தேநபர்கள் கைது

மூதூரில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 19 சந்தேநபர்கள் கைது

August 3, 2025
நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் தியான மண்டபம்  திறந்து வைக்கப்பட்டது

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் தியான மண்டபம்  திறந்து வைக்கப்பட்டது

August 3, 2025
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

டுபாய் சுத்தாவின் நெருங்கிய நண்பன் கைது

August 3, 2025
பிரதேச நிர்வாகங்கள் ஒருபோதும் இன ரீதியாக அமைக்கப்பட மாட்டாது; அரசாங்கம்

பிரதேச நிர்வாகங்கள் ஒருபோதும் இன ரீதியாக அமைக்கப்பட மாட்டாது; அரசாங்கம்

August 3, 2025

Recent News

மூதூரில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 19 சந்தேநபர்கள் கைது

மூதூரில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 19 சந்தேநபர்கள் கைது

August 3, 2025
நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் தியான மண்டபம்  திறந்து வைக்கப்பட்டது

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் தியான மண்டபம்  திறந்து வைக்கப்பட்டது

August 3, 2025
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

டுபாய் சுத்தாவின் நெருங்கிய நண்பன் கைது

August 3, 2025
பிரதேச நிர்வாகங்கள் ஒருபோதும் இன ரீதியாக அமைக்கப்பட மாட்டாது; அரசாங்கம்

பிரதேச நிர்வாகங்கள் ஒருபோதும் இன ரீதியாக அமைக்கப்பட மாட்டாது; அரசாங்கம்

August 3, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures