Sunday, August 3, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தென்னிலங்கை ஆட்சி மாற்றத்தால் தமிழருக்கு எந்த விமோசனமும் இல்லை | கிருபா பிள்ளை வலியுறுத்தல்

January 17, 2022
in News, கிருபா பிள்ளை பக்கம்
0
தென்னிலங்கை ஆட்சி மாற்றத்தால் தமிழருக்கு எந்த  விமோசனமும் இல்லை | கிருபா பிள்ளை வலியுறுத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை வரலாற்றில் அரசியல் ஆட்சி மாற்றங்களின்போது எத்தனையோ ஏமாற்றங்களைக் கண்ட பிறகும் அதனை குறித்த வரலாற்று அனுபவ அறிவு இல்லாமல் தமிழ் மக்களாகிய நாம் மீண்டும் மீண்டும்  ஏமாறக்கூடாது.

தற்போது ஸ்ரீலங்காவின் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எந்த வேளையில் ஆட்சி கவிழ்ப்பு நடக்கலாம் என்ற நிலை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிலங்கையின் குத்துவெட்டு பெருக்கமடைகிறது.

இந்த நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவை பெற தென்னிலங்கை கட்சிகள் ஏதேனும் முயன்றால் அதற்கு தமிழ் மக்களின் தலைவர்கள் இடமளிக்கக்கூடாது. தமிழ் மக்களை கறிவேப்பிலையாக தென்னிலங்கை பயன்படுத்தக்கூடாது.

கடந்த ஆட்சியில்கூட மைத்திரி – ரணில் தரப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றது. ஆனால் தமிழர்களுக்கு என்ன தீர்வை தந்தது? போர்க்குற்றவாளிகளை பாதுகாக்கும் வேலையைத்தான் செய்தது.

அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டிய சூழலை இன்னும் பல ஆண்டுகளுக்கு தள்ள வைத்தது. இனப்பிரச்சினையின் ஆரம்பப் புள்ளிக்கு தமிழ் மக்களை மீண்டும் தள்ளியது.

தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். எனவே தென்னிலங்கை ஆட்சி மாற்றம் எமக்கு விமோசனம் தரும் என்று மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் வேலைகளில் கட்சிகள் ஈடுபடக்கூடாது.

இன்று ஆட்சியில் இருப்பவர்கள், தமிழ் மக்கள்மீது நடாத்திய இனப்படுகொலைகளுக்கும் தமிழர் நிலத்தில் அரங்கேற்றிய மனித குல விரோதச் செயல்களுக்கும் பதில் சொல்ல வேண்டும்.

அவர்களை காப்பாற்றும் வேலையை செய்யாத வகையில் எமது அரசியல் நகர்வுகள் புத்திசாதுரியமாக அமைய வேண்டும். போரால் காயப்பட்ட எமது மக்களை மீண்டும் மீண்டும் ஸ்ரீலங்கா அரசுபோல தமிழ் தலைமகளும் ஏமாற்றக்கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.

கிருபா பிள்ளை


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

அரசைக் கவிழ்க்கும் முயற்சிகளில் எவரும் ஈடுபடக்கூடாது | மஹிந்த

Next Post

ஆபத்து வராமல் இருக்க வெளியில் கிளம்பும் முன்பு சொல்ல வேண்டிய மந்திரம்

Next Post
ஆபத்து வராமல் இருக்க வெளியில் கிளம்பும் முன்பு சொல்ல வேண்டிய மந்திரம்

ஆபத்து வராமல் இருக்க வெளியில் கிளம்பும் முன்பு சொல்ல வேண்டிய மந்திரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மூதூரில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 19 சந்தேநபர்கள் கைது

மூதூரில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 19 சந்தேநபர்கள் கைது

August 3, 2025
நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் தியான மண்டபம்  திறந்து வைக்கப்பட்டது

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் தியான மண்டபம்  திறந்து வைக்கப்பட்டது

August 3, 2025
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

டுபாய் சுத்தாவின் நெருங்கிய நண்பன் கைது

August 3, 2025
பிரதேச நிர்வாகங்கள் ஒருபோதும் இன ரீதியாக அமைக்கப்பட மாட்டாது; அரசாங்கம்

பிரதேச நிர்வாகங்கள் ஒருபோதும் இன ரீதியாக அமைக்கப்பட மாட்டாது; அரசாங்கம்

August 3, 2025

Recent News

மூதூரில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 19 சந்தேநபர்கள் கைது

மூதூரில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 19 சந்தேநபர்கள் கைது

August 3, 2025
நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் தியான மண்டபம்  திறந்து வைக்கப்பட்டது

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் தியான மண்டபம்  திறந்து வைக்கப்பட்டது

August 3, 2025
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

டுபாய் சுத்தாவின் நெருங்கிய நண்பன் கைது

August 3, 2025
பிரதேச நிர்வாகங்கள் ஒருபோதும் இன ரீதியாக அமைக்கப்பட மாட்டாது; அரசாங்கம்

பிரதேச நிர்வாகங்கள் ஒருபோதும் இன ரீதியாக அமைக்கப்பட மாட்டாது; அரசாங்கம்

August 3, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures