Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கல்வியங்காட்டில் வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

January 8, 2022
in News, Sri Lanka News
0
கல்வியங்காட்டில் வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

கல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக நேற்று சனிக்கிழமை  முற்பகல் 11.30 மணியளவில் இந்த வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த 28 வயதுடைய வர்த்தகர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காசுக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் உள்ள முரண்பாடு காரணமாக இந்த வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றது என ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்ததுடன் தொடர்ந்தும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

44 ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்காது | இறைவன் தண்டணை வழங்குவான் | சாணக்கியன்

Next Post

இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா உச்சம் அடையும் – அமெரிக்க விஞ்ஞானி

Next Post
இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா உச்சம் அடையும் – அமெரிக்க விஞ்ஞானி

இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா உச்சம் அடையும் - அமெரிக்க விஞ்ஞானி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures