Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பஸ் கட்டணத்தை 20 சதவீதத்தினால் அதிகரிக்க கோரிக்கை

December 22, 2021
in News, Sri Lanka News
0
பயணிகள் பஸ் வண்டி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

பஸ் கட்டண திருத்தம் தொடர்பான கணிப்பீட்டுகளை மேற்கொள்ளுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு  ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பிலான முரண்பாடற்ற வகையிலான இறுதி தீர்மானம் எதிர்வரும் வாரம் அறிவிக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

எரிபொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் பஸ் கட்டணத்தை 20 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சருக்கும், தனியார் பஸ் சங்க உரிமையாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது.

இதனபோதே மேற்கண்ட விடயங்கள் தீர்மானிக்கப்பட்டன.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

சிறுநீர் வடிக்கட்டிகளில் ஏற்படும் வீக்கத்துக்குரிய சிகிச்சை

Next Post

நவம்பரில் 11.1 சதவீதமாக உயர்வடைந்தது பணவீக்கம்

Next Post
நவம்பரில் 11.1 சதவீதமாக உயர்வடைந்தது பணவீக்கம்

நவம்பரில் 11.1 சதவீதமாக உயர்வடைந்தது பணவீக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures