Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முறிகண்டி பிள்ளையாரை வணங்கினால் ஏ- 9 வீதியில் விபத்துகள் குறையும்

December 22, 2021
in News, Sri Lanka News
0
முறிகண்டி பிள்ளையாரை வணங்கினால் ஏ- 9 வீதியில் விபத்துகள் குறையும்

யாழ் – கண்டி A9 வீதியில் விபத்துக்கள் அதிகரிப்பதற்கு முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் வாகனங்கள் நிறுத்தப்படாமையும் ஒரு காரணம்.

விஞ்ஞானரீதியாகவும் இது சரியானதே!
வவுனியா நகரில் இருந்து யாழ் நகர் ஏறக்குறைய 150 KM தூரத்தில் உள்ளது. வவுனியாவில் இருந்து திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயம் ஏறத்தாழ 80KM தூரத்தில் உள்ளது. அதாவது முறிகண்டி வவுனியாவுக்கும் யாழ் நகருக்கும் இடையே கிட்டத்தட்ட மத்தியில் அமைந்த பிரதேசம். எனவே சாரதிகள் அதிக தூக்கத்தை போக்கி களைப்பு,சோர்வு, அசதி,மன உளைச்சல் இவைகளை களைந்து முகம் கழுவி பிரார்த்தனை செய்து உணவுண்டு செல்லும் பொழுது களைப்பின்றி தமது பயணத்தை புதிய உத்வேகத்ததுடன் தொடர முடியும்.

இதற்குத் தான் எமது முன்னோர்கள் இது போன்ற வழிபாட்டு தலங்களை நிறுவினார்கள். இது வீதி விபத்துக்ளை குறைக்க உதவும்.

Previous Post

எண்ணெய் விலையும் உயர்ந்தது | தற்காலிகம்தான் என்கிறார் அமைச்சர்

Next Post

சிறுநீர் வடிக்கட்டிகளில் ஏற்படும் வீக்கத்துக்குரிய சிகிச்சை

Next Post
சிறுநீர் வடிக்கட்டிகளில் ஏற்படும் வீக்கத்துக்குரிய சிகிச்சை

சிறுநீர் வடிக்கட்டிகளில் ஏற்படும் வீக்கத்துக்குரிய சிகிச்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures