Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முச்சக்கரவண்டியை கொள்ளையிட்டவர் சிக்கினார்

December 2, 2021
in News, Sri Lanka News
0
முச்சக்கரவண்டியை கொள்ளையிட்டவர் சிக்கினார்

பயாகல பொலிஸ் பிரிவில் வடக்கு பயாகல பிரதேசத்தில் வாகனங்கள் பழுதுபார்க்கும் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இலட்சத்து 75,000 பெறுமதியுடைய முச்சக்கர வண்டியை கொள்ளையிட்ட சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 57 வயதுடைய பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கொள்ளையிடப்பட்ட முச்சக்கரவண்டியும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

பயாகல பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

மாதகல் காணிகளை கடற்படைக்கு வழங்குவதாக ஒருபோதும் தெரிவிக்கவில்லை | வடக்கு ஆளுநர்

Next Post

முதற் தடவையாக முதல் 10 இடங்களுக்குள் திமுத்

Next Post
முதற் தடவையாக முதல் 10 இடங்களுக்குள் திமுத்

முதற் தடவையாக முதல் 10 இடங்களுக்குள் திமுத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures