Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை! சம்பளத்தை அதிகரிக்க முடியாது: பசில் ராஜபக்ச

November 14, 2021
in News, Sri Lanka News
0
தமிழர்களை குற்றவாளிகளாக்க முடியாது: பஷில் ராஜபக்ஷ

அரச சேவையாளர்களின் சம்பளத்தையும், அரச சேவையாளர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியாது. அரச சேவையாளர்கள் நாட்டுக்குச் சுமை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரச சேவையாளர்களுக்குச் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமாயின் மக்களிடமிருந்து அதிக வரி அரவிடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ஆண்டிலிருந்து அதிகரித்த வண்ணமுள்ளன. ஆட்சியிலிருந்த எந்த அரசாங்கமும் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

பிடி நழுவல், ஆஸி.யுடனான தோல்விக்கு பின் முதன்முறையாக வாய் திறந்தார் ஹசன் அலி

Next Post

அதிகாிக்கும் கொரோனாத் தொற்று | சுகாதார அமைச்சின் கவலை

Next Post
இலங்கையில் பரவுவது சூப்பர் டெல்டா!

அதிகாிக்கும் கொரோனாத் தொற்று | சுகாதார அமைச்சின் கவலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures