Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழகத்தில் 400 ஆண்டுகள் பழமையான கணபதி சிலை மீட்பு

November 4, 2021
in News, இந்தியா
0
தமிழகத்தில் 400 ஆண்டுகள் பழமையான கணபதி சிலை மீட்பு

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 400 ஆண்டுகள் பழமையான பித்தளை கணபதி சிலையை இந்திய சுங்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

இந்த சிலை 130 கிலோ எடையும் 5.25 அடி உயரமும் கொண்டது.

கைப்பற்றப்பட்ட சிலை தொல்பொருள் மற்றும் கலை பொக்கிஷங்கள் சட்டத்தின் கீழ் இந்திய தொல்லியல் துறையிடம் பதிவு செய்யப்படவில்லை.

சிலையை ஆய்வு செய்த  அதிகாரிகள், சிலை விவரங்களின் அடிப்படையில் இது 400 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது என்றும், விஜயநகர-நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது என்றும் தெரிவித்தனர்.

Image


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமனம்

Next Post

நேபாள பிரதமருடன் ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பு

Next Post
நேபாள பிரதமருடன் ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பு

நேபாள பிரதமருடன் ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures