Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று இந்திய வீராங்கனை சாதனை!

September 13, 2016
in News, Sports
0
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று இந்திய வீராங்கனை சாதனை!

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று இந்திய வீராங்கனை சாதனை!

ரியோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் தீபா மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரேசிலின் ரியோ நகரில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் 45 வயதான இந்திய வீராங்கனை தீபா மாலிக் பங்கேற்றார்.

இதில், தீபா மாலிக் 4.61 மீட்டர் தூரம் வீசி இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். வெள்ளி வென்ற தீபாவிற்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Previous Post

காம்பீருக்கு நோ: நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு

Next Post

தமிழ்நாடு T20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி

Next Post
தமிழ்நாடு T20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி

தமிழ்நாடு T20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures