Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிளிநொச்சியில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

September 16, 2021
in News, Sri Lanka News
0
கிளிநொச்சியில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கையை முன்வைத்து 12 நாட்கள் நீராகாரம் அருந்தாமல் அகிம்சை வழியில் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தியாகி திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவு நாளின் தொடக்க நாளான இன்று கிளிநொச்சியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery Gallery Gallery

http://Facebook page / easy 24 news

Previous Post

ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி: ஐ.பி.எல். போட்டியை நேரில் காண அனுமதி

Next Post

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறியமைக்காக 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

Next Post

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறியமைக்காக 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures