Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 581 பேர் கைது

August 30, 2021
in News, Sri Lanka News
0

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 581 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதன்போது 85 வாகனங்களும் தடுப்பு காவலில் எடுக்கப்பட்டது.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 61,587 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறும் மற்றும் உள் நுழையும் பகுதிகளில் நேற்றைய தினம் 805 வாகனங்களில் பயணித்த 1,792 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

காபூல் விமான நிலையத்தை நோக்கி பல ராக்கெட் தாக்குதல்கள்

Next Post

காபூலில் அமெரிக்க ட்ரோன் தாக்குதல்; 6 சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் பலி

Next Post
ஆப்கானிலிருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை வெளியேற்றியதாக பிரிட்டன் அறிவிப்பு

காபூலில் அமெரிக்க ட்ரோன் தாக்குதல்; 6 சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures