Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அடங்காப்பற்று பண்டாரவன்னியனின் 218ஆவது வெற்றி நாள் இன்று!

August 25, 2021
in News, Sri Lanka News
0
அடங்காப்பற்று பண்டாரவன்னியனின் 218ஆவது வெற்றி நாள் இன்று!

முல்லைத்தீவு கோட்டையை வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றி கொண்ட 218ஆம் ஆண்டு நினைவாக மன்னனின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனின் முல்லைத்தீவிலுள்ள மக்கள் தொடர்பகத்தில் இன்று இந்த அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோவிட் – 19 பரவல் காரணமாக நாட்டில் அமுல்படுத்ப்பட்டுள்ள ஊரடங்கு நிலைமையால் வருடந்தோறும் பண்டாரவன்னியன் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்படும் முல்லைத்தீவு நகர்ப்பகுதிக்குச் செல்ல முடியாத நிலையில் ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் பண்டார வன்னியனின் திருவுருவ படத்துக்குச் சுடர் ஏற்றி, மலர் தூவி நினைவுகூரல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன், கரைதுரைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா – லோகேஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த ஆங்கிலேயரின் கோட்டையை 1803ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில் போரிட்டுக் கைப்பற்றி, இரண்டு பீரங்கிகளையும் மாவீரன் பண்டார வன்னியன் கைப்பற்றிய நாளாக இன்றைய நாள் அடையாளப்படுத்தப்பட்டு ஒவ்வொருவருடமும் நினைவேந்தல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது .

Gallery Gallery Gallery Gallery

http://Facebook page / easy 24 news
Previous Post

தடுப்பூசியின் இரு டோஸையும் பெற்ற மங்கள சமரவீரவின் உயிரிழப்பிற்கான காரணம் என்ன?

Next Post

ஜனாதிபதி கோட்டாபய அமெரிக்காவிற்கு ஓடிவிடுவார்! எச்சரித்த தேரர்

Next Post
சேதனப் பசளையை பற்றாக்குறையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை

ஜனாதிபதி கோட்டாபய அமெரிக்காவிற்கு ஓடிவிடுவார்! எச்சரித்த தேரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures