Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

40 தொன் ஒட்சிசனுடன் இலங்கை வந்தடைந்த மேலும் ஒரு கப்பல்

August 23, 2021
in News, Sri Lanka News
0
40 தொன் ஒட்சிசனுடன் இலங்கை வந்தடைந்த மேலும் ஒரு கப்பல்

40 தொன் மருத்துவ தர ஒட்சிசனுடன் மற்றுமோர் கப்பல் இந்தியாவிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளது.

‘சக்தி’ என்ற இலங்கை கடற்படைக்கு சொந்தமான இக் கப்பல் ஒட்சிசனுடன் நள்ளிரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பல் கடந்த 17 அன்று திருகோணமலை துறைமுகத்திலிருந்து சென்னை துறைமுகம் நோக்கி புறப்பட்டிருந்தது.

இதற்கிடையில் நேற்று மாலை விஷாகபட்டினத்திலிருந்து 100 தொன் ஒட்சிசனுடன் இந்திய கடற்படைக் கப்பலான சக்தி கொழும்பை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஃபைசர் தடுப்பூசியின் மேலும் 80,000 டோஸ்கள் நாட்டை வந்தடைந்தன

Next Post

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 502 நபர்கள் கைது

Next Post
அரசியல்வாதிகளை தாக்க திட்டமிட்ட 10 பேர் கைது!

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 502 நபர்கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures