Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காபூலில் ஜேர்மன் பிரஜைக்கு துப்பாக்கிச் சூடு

August 22, 2021
in News, World
0
பாகிஸ்தான் கல்லூரியில் துப்பாக்கிச்சூடு: பலி 9

காபூல் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் ஒரு ஜெர்மன் பிரஜையொருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

எனினும் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை. விரைவில் காபூலிலிருந்து அவரை  அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என  ஜெர்மன் அமைச்சரவை பேச்சாளர் உல்ரிக் டெம்மர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தலிபான்கள் காபூல் நகரை கைப்பற்றிய பின்னர் எமது பிரஜைகளை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வதறானதொரு நிலையில் எமது பிஜையொருவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ளார். தற்போது அவர் அங்கு சிகிச்சைகளை பெற்று வருகின்றார்.

1,000 ஆப்கானியர்கள் உட்பட மொத்தம் 1,600 பேர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

மஹேலவின் பயிற்சியில் சவுத்தன் பிரேவ் அணி ‘தி ஹன்ட்ரட்’ கிண்ணத்தை சுவீகரித்தது

Next Post

ஆப்கானில் மக்கள் கொடூரமாக படுகொலை – சர்வதேச மன்னிப்புச் சபை

Next Post
ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயர் மாற்றம் – தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானில் மக்கள் கொடூரமாக படுகொலை - சர்வதேச மன்னிப்புச் சபை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures