Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாட்டில் இன்று 2,576 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்

August 15, 2021
in News, Sri Lanka News
0
துருக்கியில் கொரோனா பாதிப்பு 55 லட்சத்தைக் கடந்தது

நாட்டில் இன்று இதுவரையான காலப் பகுதியில் 2,576 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 354,109 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிபடுத்தியுள்ளது.

இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட அனைத்து புதிய கொவிட் தொற்றாளர்களுடன் புத்தாண்டு கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

முன்னதாக, 2,387 கொவிட்-19 நோயாளர்கள் பூரண குணமடைந்து, வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த தொகையும் 309,732 ஆக அதிகரித்துள்ளது.

தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 38,442 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

_____________________________________________________________________________

 http://Facebook page / easy 24 news 

Previous Post

காபூலிலுள்ள இலங்கையர்களை திரும்ப பெற அரசாங்கம் முடிவு

Next Post

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது தலிபான்கள்

Next Post
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது தலிபான்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures