Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

3,039 புதிய கொரோனா தொற்றாளர்கள் நேற்றையதினம் அடையாளம்

August 13, 2021
in News, Sri Lanka News
0
துருக்கியில் கொரோனா பாதிப்பு 55 லட்சத்தைக் கடந்தது

நாட்டில் நேற்றைய தினம் 3,039 புதிய கொரோனா நோயாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 345,118 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான 2,049 நபர்கள் கொவிட் -19 இலிருந்து குணமடைந்து வெளியேற்றப்பட்ட நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 302,455 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 37,043 கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் நேற்றைய (11) தினம் மேலும் 156 பேர் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறுதிபடுத்தப்பட்டது.

அதனால் நாட்டில் கொரோனா தொற்றினால் பதிவான உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 5,620 ஆக உயர்வடைந்துள்ளது.

_____________________________________________________________________________

 http://Facebook page / easy 24 news 

Previous Post

நாட்டில் நேற்று 334,020 நபர்களுக்கு தடுப்பூசி

Next Post

சீனாவில் பலத்த மழைக்கு 21 பேர் பலி

Next Post
சீனாவில் பலத்த மழைக்கு 21 பேர் பலி

சீனாவில் பலத்த மழைக்கு 21 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures