Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இளவரசி டயானாவின் சிலை பிள்ளைகளினால் திறப்பு

July 2, 2021
in News, World
0
இளவரசி டயானாவின் சிலை பிள்ளைகளினால் திறப்பு

பிரித்தானிய இளவரசியான மறைந்த டயானாவின் 60 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு லண்டனில் நேற்று (01.07.2021) சிலை திறக்கப்பட்டுள்ளது.

1997ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த ஒரு கார் விபத்தில் டயானா உயிரிழந்து 23 ஆண்டுகள் கடந்துவிட்டது.

இந்நிலையில் லண்டனில் உள்ள கென்சின்ங்டன் ( Kensington ) அரண்மனை தோட்டத்தில் டயானாவின் சிலையை அவரது மகன்களான இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி ஆகிய இருவரும் திறந்து வைத்தனர்.

கருத்து வேறுபாடு காரணமாக வில்லியமும் – ஹாரியும் பிரிந்திருந்த நிலையில், தங்களின் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்று தங்களது தாயாரின் சிலையைத் திறந்து வைத்து, அவரைப் பற்றி நினைவுக்கூர்ந்தனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

பிற்போடப்பட்டது சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர்

Next Post

தாதியர்களின் 7 கோரிக்கைகளில் ஐந்திற்கு ஜனாதிபதி உடனடி தீர்வு

Next Post

தாதியர்களின் 7 கோரிக்கைகளில் ஐந்திற்கு ஜனாதிபதி உடனடி தீர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures