Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

விருந்துபசார நிகழ்வு நடத்திய ஐவர் விளக்கமறியலில்!

June 1, 2021
in News, Politics, Sri Lanka News
0
விருந்துபசார நிகழ்வு  நடத்திய ஐவர் விளக்கமறியலில்!

யாழ்ப்பாணம் – அரசடி பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி விருந்துபசார நிகழ்வொன்றை நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் நேற்று (31) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Previous Post

திரிபடைந்த கொரோனா வைரஸ்களுக்கு புதிய பெயர்கள்

Next Post

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,047 பேர் கைது

Next Post
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,047 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,047 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures