Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Health

சோம்பேறிகளுக்கு கொரோனா வந்தால் தீவிரமாக தாக்கும்! ஆய்வில் தகவல்

May 22, 2021
in Health, News
0

உடல் செயல்பாடுகள் இல்லாமல் சோம்பேறித்தனமாக இருப்பவர்களுக்கு கொரோனா வந்தால்,அது தீவிரமாக இருப்பதுடன் இறப்புவரை செல்லக்கூடும் என ஆய்வுத் தகவல் வெளியாகி உள்ளது.

50 ஆயிரம் கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் என்ற இதழ் வெளியிட்டுள்ளது.

தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு வரை, உடலுக்கு எந்த பயிற்சியும் அளிக்காதவர்கள் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் அளவுக்கு பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வயோதிகம் அல்லது உறுப்புமாற்று சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு அடுத்தபடியாக உடற்பயிற்சி மற்றும் உடல் இயக்கம் இல்லாதவர்களையே கொரோனா உயிரிழப்பு வரை அழைத்துச் செல்லும் ஆபத்து உள்ளதாவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

http://Facebook page / easy 24 news

Previous Post

கொரோனா சிகிச்சைக்கு உதவும் பாரம்பரிய மருந்து!

Next Post

வெற்றி தரும் பஞ்சமுக ஆஞ்சநேயர்

Next Post

வெற்றி தரும் பஞ்சமுக ஆஞ்சநேயர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures