Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மின்னல் தாக்கி 18 யானைகள் பலி

May 14, 2021
in News, Politics, World
0
மின்னல் தாக்கி 18 யானைகள் பலி

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி 18 காட்டு யானைகள் பலியாகின.

அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அரச வனவளத்துறை திணைக்களத்தின் முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த பகுதியில் பெய்த கடும் மழையுடன் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் யானைகள் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், குறித்த யானைகளின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியவும், எத்தனை யானைகள் உயிரிழந்தன என்பதைக் கண்டறியவும் விசாரணைகள் தொடர்வதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Previous Post

யாழில் கொரோனா விடுதிகள் இன்றிலிருந்து இயங்கும்!

Next Post

மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

Next Post
மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures