Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பெருந்தோட்ட நிறுவனங்கள் மீது ஜே.வி.பி குற்றச்சாட்டு

May 12, 2021
in News, Politics, World
0

பெருந்தோட்ட தொழிலாளர்களை தனித்துவிடுகின்ற செயற்பாடுகளையே பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்னெடுத்து வருவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் யாழ்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்குமான தொடர்பினை இல்லாது செய்வதற்கான முயற்சிகளை அவர்கள் முன்னெடுத்து வருவதாக ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

Previous Post

இலங்கையில் எவ்வாறு 20 ஆயிரம் கொரோனா மரணங்கள் பதிவாகும்

Next Post

அடித்து நொறுக்கபட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி

Next Post
அடித்து நொறுக்கபட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு  தூபி

அடித்து நொறுக்கபட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures