Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பண மோசடிசெய்த கிளிநொச்சி யுவதி கைது!

November 4, 2020
in News, Politics, World
0

இளைஞன் ஒருவரிடம் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உருத்திரபுரத்தை சேர்ந்த 25 வயதான யுவதியே நேற்று (3) கிளிநொச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

வவுனியா, கந்தபுரத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் கட்டாரில் தொழில் புரிந்து வரும் நிலையில் அவரிடம் கடனடிப்படையில் 11,40,000 ரூபாவை யுவதி கடனாக பெற்றுள்ளார். எனினும், அதை திருப்பிக் கொடுக்கவில்லை.

இதையடுத்து, இளைஞன் தரப்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து யுவதி கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

சவூதியில் தங்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வர ஜனாதிபதி உத்தரவு

Next Post

கொழும்பில் சுகாதார முறைகளை பின்பற்றி வியாபாரம் செய்யும் முட்டை வியாபாரி!

Next Post

கொழும்பில் சுகாதார முறைகளை பின்பற்றி வியாபாரம் செய்யும் முட்டை வியாபாரி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures