Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நில அபகரிப்பு குறித்து விசாரணை

November 2, 2020
in News, Politics, World
0

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நில அபகரிப்பு குறித்து விசாரணை நடத்த சட்டமா அதிபர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்க ஒரு குழுவால் வெளி நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் நிலங்களை வலுக்கட்டாயமாகப்பறிமுதல் செய்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரிக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா காவல்துறை கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

போலி பத்திரம் தயாரித்து விற்கப்பட்டுள்ளன என்றும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

வவுனியா மாவட்டத்தில் 347 குடும்பங்கள் தனிமை

Next Post

மன்னாரில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்

Next Post

மன்னாரில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures