Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய காவல்துறை

October 13, 2020
in News, Politics, World
0

களுத்துறை காவல்துறை பயிற்சிக் கல்லூரியின் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திலிருந்து தப்பியோடிய பின்னர் மது போதையுடன் வீதியில் வீழ்ந்து கிடந்த காவல்துறை சாரதி, உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

இந் நிலையில் குறித்த நபர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்தவுடன் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குத் தொடரவுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

488 மாணவர்கள் வடக்கில் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவில்லை

Next Post

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு முக்கிய அறிவித்தல்

Next Post

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு முக்கிய அறிவித்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures