Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கப்பல் உரிமையாளர்களிடம் இருந்து இழப்பீடு கிடைக்கப்பெற்றது- அரசாங்கம்

October 5, 2020
in News, Politics, World
0

எம்.ரி நியூ டயமன்ட் கப்பல் உரிமையாளர்களிடம் இருந்து தீயணைப்பு பணிக்கான 442 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமுத்திர சூழல் பாதிப்புக்கான பணம் அதுவல்ல என சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரியான அரச சட்டவாதி நிஷாரா ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

எனவே, சமுத்திர சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டை, அந்த நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், இழப்பீடு மற்றும் செலவாக, இலங்கை அரசாங்கம் கோரிய, 442 மில்லியன் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளதாக எம்.ரி நியூ டயமன்ட் கப்பலின் உரிமையாளர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி நிப்புண விமலசேகர குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மூன்றாவது தடவையும் கொரோனா தொற்றுக்குள்ளான இளைஞன்

Next Post

கண்டியில் கட்டடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பில் ஆராய குழு

Next Post

கண்டியில் கட்டடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பில் ஆராய குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures