Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியாவில் இராணுவத்தினர் ரோந்து!

September 29, 2020
in News, Politics, World
0

வவுனியாவில் நேற்று நள்ளிரவு முதல் நகர் பகுதி மற்றும் சுற்று வீதிகள் மற்றும் பிரதான வீதிகளில் திடீர் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்.

இன்று அதிகாலை 1 மணியிலிருந்து இராணுவத்தினர் வவுனியா நகர் பகுதியில் ரோந்தினை மேற்கொண்டதுடன்; மன்னார் பிரதான வீதி வழியாக சென்றிருந்தனர். அத்தோடு வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களை வழிமறித்த இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.

இராணுவத்தினர் மோட்டார் சைக்கிள்களிலே ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரியவருகின்றது.

Previous Post

952 கிலோ மஞ்சள் கட்டி மூடைகளுடன் ஒருவர் கைது

Next Post

கிளிநொச்சியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

Next Post

கிளிநொச்சியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures