Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

10 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட தயார் ;மாவை அறிவிப்பு

September 29, 2020
in News, Politics, World
0

ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் 10 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவது குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கட்சிகளின் தீர்மானத்திற்கு அமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் நேற்று நிர்வாகமுடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேற்றைய நிர்வாக முடக்கல் போராட்ட வெற்றி தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட போதே மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.

அதேநேரம், 10 கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஒத்துழைப்பு மூலம் இந்த வெற்றி கிட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Previous Post

கர்த்தாலை குழப்ப பொலிசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்

Next Post

திருகோணமலையில் சிறு வணிக தயாரிப்புக்கான கண்காட்சி

Next Post

திருகோணமலையில் சிறு வணிக தயாரிப்புக்கான கண்காட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures