Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேன் என்று ஏமாற்றி விற்கப்பட்ட போலி தேன் அழிப்பு

September 27, 2020
in News, Politics, World
0

மடு தேவாலயத்திற்கு செல்லும் பாதை எங்கும் தேன் என ஏமாற்றி விற்கப்பட்ட போலி தேன் போத்தல்கள் இன்று அழிக்கப்பட்டது.

கிடைக்கப்பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 குழுக்களாக பிரிந்து விற்பனையில் ஈடுபட்ட இவர்கள் மெனிக்பாம், வவுனியாவை சேர்ந்தவர்கள் எனவும் கோதுமை மா, சிற்றிக் அசிட், சீனி மற்றும் தேன் இந்த நான்கையும் கலந்து குறித்த பதத்தில் காய்ச்சி இவ்வாறு போத்தல்களில் அடைக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொண்டதன் பின்னர் இவர்களது வயதினை மனதிற் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் வழக்கு தொடராமல் அனைத்து போலித் தேனும் அழிக்கப்பட்டது.

Previous Post

டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 30 பேர் உயிரிழப்பு

Next Post

ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் அழைப்பிற்கு வடக்கு கிழக்கில் மக்கள் பூரண ஆதரவு

Next Post

ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் அழைப்பிற்கு வடக்கு கிழக்கில் மக்கள் பூரண ஆதரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures