Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாட்டவர்களுக்கு டுபாய் அரசின் புதிய சலுகை!

September 6, 2020
in News, Politics, World
0

மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதம் வெளிநாட்டவர்களை கொண்ட டுபாயில், கொரோனாத் தொற்றுப் பாதிப்பு காரணமாக வேலை இழந்து சொந்த ஊருக்கு திரும்வோர் மற்றும் பிற நாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந் நிலையில் இதற்கு தீர்வு காணும் விதமாகவும் வெளிநாட்டவர்களின் முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டும் புதிய திட்டத்தை டுபாய் அரசு அறிவித்துள்ளது.

அந்தவகையில் 55 வயதிற்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு, சில நிபந்தனைகளுக்கு உட்படும் பட்சத்தில் 5 ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கத்தக்க விசா வழங்கப்படுமென டுபாய் அரசு தெரிவித்துள்ளது.

Previous Post

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பது தொடர்பான வர்த்தமானி

Next Post

அமெரிக்க படகு போட்டியில், 4 படகுகள் விபத்து!

Next Post

அமெரிக்க படகு போட்டியில், 4 படகுகள் விபத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures