Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக சவேந்திர சில்வா எடுத்த முடிவு

September 1, 2020
in News, Politics, World
0

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாட்டு மக்கள் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சாலியபுர பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராணுவத் தளபதி இதன்போது தெரிவித்தார்.

Previous Post

மதுபான போத்தல்களை தடை செய்யும் சட்டம் மிக விரைவில்!!

Next Post

புதிய அரசமைப்பு தேவை ;அமைச்சர் விமல்வீரவன்ச

Next Post

புதிய அரசமைப்பு தேவை ;அமைச்சர் விமல்வீரவன்ச

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures