Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சேவைகளின் ஊடாகவே மக்களுக்கு நன்றி தெரிவிப்பேன் ; அங்கஜன்

August 28, 2020
in News, Politics, World
0

சேவைகளின் ஊடாகவே மக்களுக்கு நன்றி தெரிவிப்பேன் என யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்த கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்ட மக்களுக்கு நன்றியைத் தெரிவித்த அவர், தொடரும் காலங்களில் அவர்களுக்கு தனது சேவைகளின் ஊடாகவே நன்றிகளைத் தெரிவிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் விவசாயம் மற்றும் கடற்தொழில் உள்ளிட்ட துறைகளின் அபிவிருத்தி விடயங்களில் அதிக கவனம் செலுத்தி மக்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்

Previous Post

முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்கம்

Next Post

தமிழரசுக் கட்சி பங்காளி கட்சிகளோடு இணைந்து பயணிக்கும்;சி .வி. கே .சிவஞானம்

Next Post

தமிழரசுக் கட்சி பங்காளி கட்சிகளோடு இணைந்து பயணிக்கும்;சி .வி. கே .சிவஞானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures