Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லாரா புயல் தாக்கம் – ஆயிரக்கணக்கானோர் வௌியேற்றம்!

August 26, 2020
in News, Politics, World
0

அமெரிக்க மாநிலங்களான டெக்சாஸ் மற்றும் லூசியானாவில் வீசிய லாரா புயலினால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கியூபாவிலிருந்து மெக்ஸிக்கோ வளைகுடா வழியாக இந்த புயலானது நகரும் என எதிர்பார்க்கப்படுதாக அமெரிக்க வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனிடையே கடந்த திங்கட்கிழமை லூசியானாவை தாக்கிய புயலினால் பலத்த மழை பெய்துள்ளது.

இதனால் டெக்சாஸ் மாநிலத்தில் வசிக்கும் சுமார் 3 இலட்சம்து 85 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்பாளர்களுக்கு வீடுகளிலிருந்து வௌியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் தமது வீடுகளை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

புயலியானால் டெக்சாஸ் மற்றும் லூசியானாவில் பல இடங்களில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் மின் இணைப்பு துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, புயலினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Previous Post

அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு உத்தரவு!

Next Post

அமெரிக்கப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு

Next Post

அமெரிக்கப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures