Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

August 26, 2020
in News, Politics, World
0

தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி,  வெப்பச்சலனம் ஆகியவற்றால்  அடுத்த 48 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாகத் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் 7 சென்டி மீற்றரும்,  கடலூர் மாவட்டம் வானமாதேவியில் 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இளைஞர்கள் இணைந்து நிற்பதை பாராட்டுகின்றேன் – ரூபவதி கேதீஸ்வரன்

Next Post

அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு உத்தரவு!

Next Post

அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு உத்தரவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures